கடன் வழங்கும் விழா

img

விவசாயிகளுக்கு  கடன் வழங்கும் விழா 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பள்ளத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், விவசாயக் குழுக்களுக்கு பயிர்க்கடன் வழங்கும் விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.